பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தி அறிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச,ஆனந்த அளுத்கமகே,அசோக்க பிரியந்த,எஸ்.பி.நாவின்ன,துனேஷ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.அசோக்க தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட எம் பி யாவார்.
சஜித்...