-ஊடகப்பிரிவு-
'உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எங்கள் தொழில்துறையை நான் அழைக்கிறேன்'...
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று...
நூருள் ஹுதா உமர்
ரணசிங்க பிரேமதாசா விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி முஸ்லிங்களை அழிக்க காரணமாக இருந்தது போன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு விமானங்களை வழங்கினார். அந்த விமானங்கள் தான் கொழும்பை தாக்கியழிக்க பயன்பட்டது...
எடையை குறைப்பதற்கு நாம் செய்யும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிய காரணம் அந்த முறைகள் பற்றி நமக்கு முழுமையான தெளிவு இல்லாததுதான். எடை அதிகரிக்க எப்படி உணவுகள் காரணமாக இருக்கிறதோ அதேபோல எடையை...
சுஐப்.எம்.காசிம்.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான...
பாக்கீர் மார்க்கார்: நினைவுரையில் ரவூப் ஹக்கீம்
முன்னாள் சபாநாயகர், தேசமானிய மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மார்க்காரின் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும்...
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும். இந்த முருங்கை...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை களமிறக்க அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவருக்கு ஆதரவான தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக ஸ்ரீ லங்கா...
இலவச கல்வியின் தந்தை கன்னங்கராவின் நோக்கத்தை
தற்போதைய அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது.
எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர் ரணில் தெரிவிப்பு..
ஊடகப்பிரிவு-
கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,...
“கிராமத்தின் வளர்ச்சியும் பொருளாதாரஎழுச்சியும்
கல்வியின் முன்னேற்றத்திலேயேதங்கியுள்ளது”.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்தியகல்லூரி நிகழ்வில் அமைச்சர் றிஷாட்.
-ஊடகப்பிரிவு--
ஒரு கிராமத்தின்வளர்ச்சியும்,பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்த கிராமத்தின் கல்விமுன்னேற்றத்திலே தான் தங்கியுள்ளதாகஅகில இலங்கை மக்கள் காங்கிரசின்தலைவரும் அமைச்சருமான ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார்...