- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை…

  நோய் என்பது இறைவனின் அருளாகும். ஒரு முஸ்லிம் நோயாளியானால் எப்படி இருக்க வேண்டும் என இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?”. “இறைத்தூதர்...

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வாரா ?

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதயாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.  நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை...

தாமரை கோபுர விவகாரம் : ALIT நிறுவனத்திற்கு எவ்வித பணமும் வழங்கப்படவில்லை- மஹிந்த

கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய இலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  எனினும் இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது...

த.தே.கூட்டமைப்பை தனியாக சந்திக்க விரும்பிய சஜித் முஸ்லிம்களையும் தனியாக சந்திக்கவேண்டும்; என ஏன் சிந்திக்கவில்லை.

அறியாக்குழந்தைகள் ================ வை எல் எஸ் ஹமீட் “சஜித் பிரேமதாசவுக்குத்தான் ஆதரவு” என்பதன் சரி, பிழை ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு கூறமுன் அவருடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா? அல்லது அவ்வாறு பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும்...

கல்முனை விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் நியாயமின்றி நடக்கின்றனர் , ரணிலிடம் சுட்டிக்காட்டிய TNA , தீர்வு வழங்குவதாக ரணில் உறுதி !

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை- கரு ஜயசூரிய

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அதில் மேலும்...

‘மொட்டு ‘ இன் அம்பாறை மாவட்ட ஊடக இணைப்பாளராக புர்க்கான் தெரிவு..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட ஊடக இணைப்பாளராக M.C.அஹமட் புர்க்கான் தெரிவு செய்யப்பட்டார்.

நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறன் மண்பானைக்கு உண்டு..

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு...

விராட்கோலியையும், ஸ்டீவன் சுமித்தையும் ஒப்பிட்டு பார்க்க நான் விரும்பவில்லை- கங்குலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட்கோலி (9-3...

கவிதாயினி மருதமுனை ஹரீஷாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

  (பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேரந்த எழுத்தாளர் எம்.சி.ஹரீஷா இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்திவரும் இலக்கிய விழாவையொட்டி இவ்வருடம் இவர் இளங்கலைஞர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளளார்.இவருக்கான விருது 2019-09-23ஆம் திகதி...

Latest news

- Advertisement -spot_img