வை எல் எஸ் ஹமீட்
ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பிரதமரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. தொடர்ந்தும் பிரதமர் முயற்சிப்பாரா? என்பது தெரியவில்லை. இப்பிரேரணைக்கு பிரதானமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் அடங்குகின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவி...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடிய விசேட அமைச்சரவையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
இந்த...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்...
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறி இன்று அமைச்சரவை கூட்டம் ஒன்றை மைத்திரியும் ரணிலும் கூட்டுகின்றனர். இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்றத்தில் கிடைக்க நாங்கள் விடமாட்டோம்”
இவ்வாறு சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...
சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் ஈரான் இதனை மறுக்கிறது. இதற்கிடையே சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பதில்...
ஊடகப்பிரிவு
இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு...
சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள்...
அமைச்சரவையின் விசேட கூட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கூட்டியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மைத்திரியும் – பிரதமர் ரணிலும் நடத்திய சந்திப்பின் பிரகாரம் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.இன்று பிற்பகல் 3...
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படுமெனவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்ரோபர் 7 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.
விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும்.
நன்றி -...
ஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்யும்போது, அவரது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும், அவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும், காரணம், உடற்பயிற்சி அவரது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். அதேசமயம், பலருக்குத் தெரியாத விஷயம், தொடர்ந்து உடற்பயிற்சி...