- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தேசிய காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு ஆதரவளிக்காது , இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தலைமைத்துவ சபையிடம்

நூறுல் ஹுதா உமர்   எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று மாலை தேசிய...

முஸ்லிம்களுடைய எதிர்காலம் குறித்த விடயத்தில் எல்லோரும் மூக்கு நுழைக்கின்ற காலமாக இது மாறியிருக்கின்றது – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர்...

கோத்தபாயவின் வெற்றிக்காக வடக்கு கிழக்கில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்ரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு கிழக்கில் பிரசாரங்களில் ஈடுபடுவது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இணக்கத்திற்கு வந்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய...

உஸ்தாதின் விடுதலையின் வெற்றியை சமூகத்திற்கே சமர்ப்பணம் செய்வோம்

எனது மதிப்பிற்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு எங்களது அன்புக்கும் கௌரவத்திற்குமுரிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். இந்த...

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட்டார்

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மத காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத்ஹஜ்ஜுல் அக்பர் இன்று பிற்பகல் விடுதலை...

சஜித்தின் வேட்பாளர் பிரவேசம் அவ்வளவு ‘வேர்த்’ இல்லை என்பதை காலம் புரிய வைக்கும்

  முஜிப் இப்ராஹிம் இங்லிஷ் பேசும் இன்னொரு சிரிசேன! பிரேமதாச ஜனாதிபதியின் மகன் என்ற அடையாளத்தோடு கட்சியில் நுழைந்தவர் இன்று ஜனாதிபதி அபேட்சகராக ஆகியிருக்கிறார். பிரேமதாச யுகம் என்றதுமே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகளைக்கட்டிக்கொடுத்ததும், கம் உதாவ கிராம எழுச்சித்திட்டங்கள்,...

செயற்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று ஜனாதிபதி வேட்பாளாரானர் சஜித் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சியின் செயற்குழுவினால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணி முதல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் –...

விஜயதாச ராஜபக்ச உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்திய UNP

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தி அறிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச,ஆனந்த அளுத்கமகே,அசோக்க பிரியந்த,எஸ்.பி.நாவின்ன,துனேஷ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.அசோக்க தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட எம் பி யாவார். சஜித்...

கட்சியின் தலைவராகிய நான் தான் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் கபீரிடம் சொன்னார் ரணில்

” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்துவிட்டேன்.எனவே அதற்கேற்ப செயற்படுங்கள்” – இவ்வாறு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாஷிமிடம் இன்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இன்று...

பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் கட்டுப்பணம் இன்று காலை  தேர்தல் காரியாலயத்தில் செலுத்தப்பட்டது. முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். விமல்...

Latest news

- Advertisement -spot_img