கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது
=======================
வை எல் எஸ் ஹமீட்
கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை...
ஹரீஸ் அன்று தலை அசைத்திருந்தால் இன்று மந்திரியாகி இருப்பார்.
கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்
தான் அரவணைத்துக் கொண்ட அரசியல் ஊடாகத் தனது சமூகத்துக்கு தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் 'ரோல்மாடலாக' நிறைய சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக்...
ஹஜ் விவகாரம்- சவூதி இலவசமாக வழங்குவதை பங்கிடுவதிலும் பாரபட்சம்!
கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்
இலங்கையிலிருந்து வருடாந்தம் ஹஜ் கடமைகளுக்காகச் செல்லும் ஹாஜிகள் தவிர சவூதி அரசின் அனுசரணையுடன் முஸ்லிம் சமய கலாசார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களால் ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக...
நான் ஏன் பதவியேற்கவில்லை,
நடிகர் ஜெயபாலன் ஐயாவுக்கான பதில்!
தமிழ், முஸ்லிம் நல்லெண்ண உறவிலும், எமது இரு சமூகத்திற்கான எனது அரசியல் பணியிலும் அக்கறையுடைய உங்களுடைய வேண்டுகோளுக்கு எனது பணிவான பதில்களை சமர்ப்பிக்கின்றேன் ஐயா!
நான் பதவி...
வை எல் எஸ் ஹமீட்
கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதல்ல.
வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது,...
(க.கிஷாந்தன்)
அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 அன்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை...
ராசி முஹம்மத் ஜாபிர்
சேவல் முட்டையும் கல்முனை நகரமும்
========================
20 பெட்டைக் கோழிகளையும் ஒரு சேவலையும் ஒரு பண்ணைக்காரன் வளர்த்து வந்தான்.அந்தச் சேவல் கம்பீரமாய் மிடுக்கோடு இருந்தது.
ஒரு நாள் அப்பண்ணைக்காரன் சேவலை அழைத்து ‘இனி...
-சுஐப் எம் காசிம்-
இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.
போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து...
ஊடகப்பிரிவு-
வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் - மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த...
தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே...