கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக இயங்கச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இந்த...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராசாய்வு முஹம்மது நிஹால் கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வரிடம் கௌரவ உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை,...
பாறுக் ஷிஹான்
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (20)...
பைஷல் இஸ்மாயில்
எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் ஒரு அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முருகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள்...
பாறுக் ஷிஹான்
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.
இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை...