முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
யட்டிநுவர, தியகெலினாவ , கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நடந்த நிகழ்வில்...
அமைச்சுப் பதவிகளை மீளப்பெறல்
========================
வை எல் எஸ் ஹமீட்
வரலாற்றிலேயே ஒரு இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம்கள் தற்போது வாழ்ந்துவருகின்றோம். குறிப்பாக சகல அமைச்சர்களும் பதவி துறந்த அந்த நிகழ்வு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக நிகழலாம் என...
நாட்டில் இன்னும் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தாம் ஏற்கனவே எச்சரிக்கை விட்ட போதிலும், இதுவரையில் யாரும்...
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நௌஷாட் மொஹிடீன் ஆளுமை மிக்கவர் - கலாபூசணம் மீரா . எஸ் . இஸ்ஸடீன்
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மும்மொழித் தேர்ச்சி பெற்ற ஒரு சிலரில்; நௌஷாட் மொஹிடீனும் ஒருவராவார்.இவர்...
ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமச் செய்துள்ளனர் . அவர்களின் இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .