- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அன்புடன் பஷீருக்கு ,எமது மக்களுக்காக நான் சிதைந்து போவதனையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அன்புடன் சகோதரர் பஷீர் சேகுதாவுத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…. தங்களின் என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன். தங்களின் கருத்துக்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தங்களின் சிந்தனைகளோடு என்னால் ஒத்துப்போக முடியாத விடயங்களையும், தங்களின்...

தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …

நன்மாராயம் ************* தம்பி அன்ஸில் அஸ்ஸலாமு அலைக்கும்! உங்கள் மீதான அன்புடனும் அக்கறையுடனும் சமூகத்தின் மீதான கவனிப்புடனும் இதனை எழுதுகிறேன். நீங்கள் பாலமுனை கடற்கரையோரமாக 'ரோந்து' சென்ற ஆமிக்காரர்கள் முஸ்லிம் மக்கள் சிலரை தாக்கியமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசில்...

கல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு

  ஊடகப்பிரிவு     கல்முனையிலேயேஏட்டிக்குப்போட்டியாகஉண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம்பிரச்சினைக்கு தீர்வுகாணமுன்வருமாறு முன்னாள்அமைச்சரும், அகில இலங்கைமக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.   பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய...

பிரதமர் , TNA சந்திப்பில் இணக்கப்பாடு , விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வர்த்தமானி

  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக இயங்கச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இந்த...

தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராசாய்வு முஹம்மது நிஹால் கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வரிடம் கௌரவ உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை,...

அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

  பாறுக் ஷிஹான்   கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ்  பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   இந்த சந்திப்பு  இன்று (20)...

கல்முனை என்ற பிரதேசம் பிரிக்கப்பட்டு விடக்கூடாது முதல்வர் ரகீப்

பைஷல் இஸ்மாயில்  எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் ஒரு அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முருகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள்...

கல்முனைக்கு வருகை தந்திருந்த ரத்ன தேரருக்கு மஞ்சள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, வரவேற்பு வழங்கப்பட்டது

பாறுக் ஷிஹான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை...

தன்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அமைச்சர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் – சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

  கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (19) சபையில் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து...

என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷார்ட் பதியுதீன் எம் பி இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,   எனது தாயாரின்...

Latest news

- Advertisement -spot_img