அன்புடன் சகோதரர் பஷீர் சேகுதாவுத் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்….
தங்களின் என் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன்.
தங்களின் கருத்துக்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், தங்களின் சிந்தனைகளோடு என்னால் ஒத்துப்போக முடியாத விடயங்களையும், தங்களின்...
நன்மாராயம்
*************
தம்பி அன்ஸில் அஸ்ஸலாமு அலைக்கும்!
உங்கள் மீதான அன்புடனும் அக்கறையுடனும் சமூகத்தின் மீதான கவனிப்புடனும் இதனை எழுதுகிறேன்.
நீங்கள் பாலமுனை கடற்கரையோரமாக 'ரோந்து' சென்ற ஆமிக்காரர்கள் முஸ்லிம் மக்கள் சிலரை தாக்கியமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசில்...
ஊடகப்பிரிவு
கல்முனையிலேயேஏட்டிக்குப்போட்டியாகஉண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம்பிரச்சினைக்கு தீர்வுகாணமுன்வருமாறு முன்னாள்அமைச்சரும், அகில இலங்கைமக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக இயங்கச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இந்த...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராசாய்வு முஹம்மது நிஹால் கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வரிடம் கௌரவ உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை,...
பாறுக் ஷிஹான்
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (20)...
பைஷல் இஸ்மாயில்
எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் ஒரு அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முருகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள்...
பாறுக் ஷிஹான்
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.
இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை...
கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (19) சபையில் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷார்ட் பதியுதீன் எம் பி இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,
எனது தாயாரின்...