-சுஐப் எம் காசிம்-
இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது....
-ஊடகப்பிரிவு-
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது...