பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரீசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு பிரிட்டன்...
கலாபூஷணம்--மீரா
அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு வன்முறையாளர்களால் தனது சமூகத்துக்கு ஏற்பட்ட அவலங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது வன்னிமான் சகோதரன் றிஷாட பதியுதீன் கண்ணீர் சிந்துவதைக் கண்டபோது மிகவும் கவலையாக இருந்தது.
இந்தக் கண்ணீர்த்...
ஊடகப்பிரிவு
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ்...
-சுஐப் எம் காசிம்-
இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது....
-ஊடகப்பிரிவு-
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் ,உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் இன்று (21) கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது...
பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும்...
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும்
முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பிறவ்ஸ்
–––––––––––––––––––––––––––––
அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்...
ஊடகப்பிரிவு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான்சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலைநாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில்அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும்இணைந்திருந்தனர்....