நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு!
'உங்கள் நாட்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டது போன்ற மிலேட்சத்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத்தாக்குதலை நாமும் அனுபவித்தவர்கள் என்ற வகையில் உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறோம்....