- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல் , எழுத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம்.காசிம்

புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்களின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால்...

ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி நியமனம் தொடர்பில் சுவீஸ் தூதுவரிடம் ஹக்கீம் கூறியது என்ன ?

வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர...

மகாகந்துர மதுஷ் சார்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மகாகந்துர மதுஷ் என்பவரின் சார்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த பாதாள உலகக் குழு தலைவரின் சிறிய தாயினால் இந்த...

BREXIT நடக்கப் போவது என்ன ? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் தெரசா மே

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.  கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து...

சிறைச்சாலை வைத்தியசாலையில் பதிவாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஞானசார தேரர்

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் பதிவாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவர் சிறுநீரக...

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்தமைக்கான காரணத்தை வெளியிட்ட ஐ.தே.க MP

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமையவே கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...

ரிஷாத், ரவி பங்கேற்புடன் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று திறந்து வைப்பு

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர்...

சிலாவத்துறை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி முசலி  பிரதேச சபையின் இன்றைய 13 ஆவது அமர்வில் (14.03.2019) தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடற்படையினரின்...

சிலாவத்துறையிலிருந்து கடற்படையினர் வெளியேறுவார்களா? (எழுத்து – முகுசீன் றயீசுத்தீன்)

-முகுசீன் றயீசுத்தீன்- சிலாவத்துறை - வட மாகாணத்தில் கடற்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமாகும். பல்வேறு முக்கியத்துவமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை வட மாகாணத்தில் முஸ்லிம்களைப்பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசமான முசலியின் தலைநகரமாகும். 1990...

Latest news

- Advertisement -spot_img