சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி முசலி பிரதேச சபையின் இன்றைய 13 ஆவது அமர்வில் (14.03.2019) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் கடற்படையினரின்...
-முகுசீன் றயீசுத்தீன்-
சிலாவத்துறை - வட மாகாணத்தில் கடற்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமாகும். பல்வேறு முக்கியத்துவமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை வட மாகாணத்தில் முஸ்லிம்களைப்பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசமான முசலியின் தலைநகரமாகும்.
1990...
சத்தியசோதனை !
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏப்ரல் ஐந்தாம் திகதி கொக்கெய்ன் இரத்தப் பரிசோதனை ஒன்றுக்கு உட்படுத்தும் யோசனை ஒன்றை சபாநாயகரிடமும் கட்சித் தலைவர்களிடமும் முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் வேண்டுகோளின்படி...
இன்றைய செய்தியாளர் மாநாட்டில் பசில் ராஜபக்ச சொன்னவை ..
* நாங்கள் கூட்டணி அமைக்க யாரிடமும் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை...
* ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பில்லை. அது தான் வரலாறு.
* ஜனாதிபதி வேட்பாளர்...
1.சாய்ந்தமருதுவில் தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அனுமதிக்கமாட்டாது.
2. அரசியல் கட்சிகள் சாய்ந்தமருத்துக்குள் வரக்கூடாது என்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் கூறுவதற்கு வை.எம்.ஹனீபாவுக்கு அதிகாரம் வழங்கியது...
கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசகராக கலாநிதி எம் .எஸ். அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
1.கல்முனை முஸ்லிம்களின் ஓர் அங்குல
நிலம் கூட எங்களுக்கு வேண்டாம்!
2.இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இனவாதத்தையும்
பிரச்சினைகளையும் ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்.
3.சாய்ந்தமருதுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால் தனக்கு பாதிப்பாகி விடும் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் நினைக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------
கல்முனை தமிழ்ப்...
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் . இத் தாக்குதல் சம்பவத்தின்...
கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு - செலவு திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில்...
களத்தடுப்பு மோசமாக இருந்த காரணத்தினால்தான். நாங்கள் தோல்வியடைந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் என இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மொகாலியில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது ஒருநாள்...