- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்! -சுஐப் எம் காசிம் –

  பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு...

அரச தலைவரும் அரசாங்க தலைவரும் அமைச்சர் றிசாட் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : நாடாளுமன்றில் டலஸ்

அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...

பாணந்துறை அனுபவம்- தென்னயப் பெத்தா இளநீரு வன்மையப் பெத்தா கண்ணீரு

பாணந்துறை சரிக்கமுல்லையில் சிங்களக் குழுவொன்றுக்கும் முஸ்லிம் குழுவொன்றுக்குமிடையில் நேற்றிரவு வன்முறை கட்டவிழ்ந்திருக்கிறது.இதனைச் சிங்கள- முஸ்லிம் கலவரம் என்று சிலர் அழைக்கிறார்கள். கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞர் சரிக்கமுல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார்....

அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி- அமைச்சர் றிசாட்

(சுஐப் எம். காசிம்)  அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை...

முஸ்லிம் இளைஞரின் வீடு சிங்களவர்களால் தாக்குதல்,இருதரப்பு தாக்குதல்களால் பலர் காயம்

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு சிங்களவர்களால் தாக்குதல். இருதரப்பு தாக்குதல்களால் பலர் காயம். மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி - பௌசி எம் பி ஆகியோர்...

நண்பர்களே கண்டுபிடிக்க உதவுங்கள் , ஜப்பான் சென்ற மகனை தேடித்தவிக்கும் ஏழைத் தாய்

2011.02.20 ம் திகதி நான் ஜப்பான் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் இன்னும் இல்லை. மகனின் குரலையாவது கேட்டால் நான் மரணித்து விடுவேன் என்று புலம்பும் ஒரு ஏழைத் தாய்.... உங்கள் உள்ளத்தில் ஈரம்...

(வீடியோ) இறுதிப்பந்தில் ஆட்டமிழப்பை தவறவிட்டமையால் தோல்வியை தழுவிய இலங்கை

  https://www.facebook.com/483381705154183/posts/1222313654594314?sfns=mo   இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டி இறுதிவரை மிகவும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த்து. இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7...

கதிரியக்கவியல் பிரிவு மற்றும் உள்ளக மேம்பாலத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும்  உள்ளக மேம்பாலம்  போன்றவை மக்கள் பாவனைக்காக  இன்று (18) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்...

இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

-ஊடகப்பிரிவு-   “இலங்கையுடன்  நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு   விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிப்பார்களா ? தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ? – பஷீர்

அமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஆகும் *********************** நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு...

Latest news

- Advertisement -spot_img