- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர்

மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற அபினந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், 46 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளவர் ''நான்...

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கைக்கு ACMC பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அமைச்சர் றிசாட்

ஊடகப்பிரிவு   சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சுமூகமான முடிவுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன்தெரிவித்தார்.  உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

இந்தியாவின் தாக்குதலை எதிர் கொள்ள சவூதி இளவரசருடன் முக்கிய உரையாடலை மேற்கொண்டுள்ள இம்ரான் கான் ?

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போதைய பதட்டமான சூழலில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரபு நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில்...

இன்று இடம்பெறவுள்ள டி20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா ?

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 3...

பாகிஸ்தான் படைகள் திறன் வாய்ந்தவையாக உள்ளன என்கின்றார் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர்

இந்திய விமானிகள் இருவரை சிறைபிடித்துள்ளோம் என்றும், அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார். ஒரு விமானி காயமடைந்து சிஎம்எச்...

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகிறது

 இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர்.   இதனால்...

Latest news

- Advertisement -spot_img