-ஊடகப்பிரிவு-
தற்போதைய அரசோ இஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான்...
தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்ததில்லை எனவும் யுத்த காலத்திலே உயிரைக்கூட துச்சமென நினைத்து வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி...
திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்
வை எல் எஸ் ஹமீட்
இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது.
இது தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்திருக்கின்றது.
தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?
————————————————————
குறித்த...
ஐ.நா மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் ஊடாகவோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித...
இலங்கையின் தற்போதைய பெயரை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படுகின்ற நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என...