- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து எம் பிக்களும் நாளை காலை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம் . பாராளுமன்றம் செல்லவோ அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கோ செல்வதில்லையென்று ஏகமனதாக முடிவு . ஜனாதிபதி தலைமையில் இன்று...

ஜனாதிபதி மைத்திரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாமா ? :- YLS .ஹமீட்

வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா? பதில்: ஆம் அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மையாக “ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? பதில்: இல்லை பாராளுமன்றத்தைக் கலைத்தது பிழை எனத்தீர்ப்பு...

முன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா

உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுக்களை மீளப்பெறுமாறு கோரி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.   தாய்நாட்டின் இன்றைய அசாதாரண சூழ்நிலையை சீர்செய்வோம் என்ற தலைப்பில்...

Latest news

- Advertisement -spot_img