நாடாளுமன்றத்தில் நாளைய தினம் என்ன நடக்க போகிறது என்பது கருணாரட்ன ஜயசூரியவுக்கே தெரியும் எனவும் ஆரம்பத்திலேயே தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற விடயத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...