- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நீண்ட காலம் சிறையில்...

ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்

மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நிதி மோசடிகள், கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான சகல வழக்கு விசாரணைகளையும் துரிதமாக முடிவுக்கு கொண்டு வர மகிந்த தரப்பு அரசாங்கம் இணக்கப்பாட்டு வந்துள்ளதாக...

ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம் அனுப்பி வைத்துள்ளது. பிரதமரின் பாதுகாப்பினையும் சிறப்புரிமைகளையும் உறுதி செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.ஐக்கிய...

ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சற்று நேரத்திற்கு முன்னதாக அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக்...

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா ?

  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை...

Latest news

- Advertisement -spot_img