- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய

நாட்டிலே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஸ்தீரமற்ற சூழ்நிலைக்கு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானமொன்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக  சபாநாயகர் கரு ஜயசூரிய நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவருடைய அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டத்திற்கு அமைய பக்கச்சார்பற்றமுறையில்இந்ந...

புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆதரவு வழங்கி அரசாங்கத்தை முன்னெடுக்க உதவி வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த...

ஹக்கீம் , றிசாட் மற்றும் மனோ தனக்கு ஆதரவு என்கின்றார் ரணில் விக்ரமசிங்க

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற பெரும்பான்மை இன்னும் தன் வசம் இருக்கும் காரணத்தால் பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு தற்போது அலரி...

நாடாளுமன்றை கூட்டுவதற்கு அதிரடியாக தடை விதித்தார் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அனுமதித்த போதும், ஜனாதிபதி அதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப...

சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இரவு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் தமது நிலைப்பாடு...

Latest news

- Advertisement -spot_img