பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தீர்ப்புடன் நீதிமன்றத்தின் சுதந்திரம், நீதிமன்றத்தின் பலம் சம்பந்தமாக மிகப் பெரிய பக்கம் புரட்டப்பட்டுள்ளதாகவும், எந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இந்தளவுக்கு நீதிமன்றத்தின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இருக்கவில்லை எனவும்...