- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நான் படுகொலை  செய்யப்படுவேன் என்றா கூறுகின்றீர்கள் ! – மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்

கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன் தலைவரின் ஊடக இணைப்பாளர். ஒலுவிலிருந்து கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற  ஒரு நிகழ்வை எனது முன்னைய பதிவில்  நான் தவற விட்டுவிட்டேன். அதனை இங்கு தலைவரின் நேசத்திற்குரியவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். தலைவர் அஷ்ரஃப்...

பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன்  பெருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி. செப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது. உள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப்...

பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

 கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன்  பெருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி. செப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது. உள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப்...

வலுவான தலைவர்களை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது : பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், 2030ஆம் ஆண்டு அவர்களிடம் ஐ.தே.க ஒப்படைக்கப்படும் எனவும் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டு...

அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும், அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள்

அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர்.  ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.  இதன் மூலம் அந்த மக்களின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது...

கலகத்தை விளைவித்து அதன் ஊடாக எம் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி : மஹிந்த

அரசாங்கம், குண்டர்களைக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரிற்கு வரும் மக்கள்...

“ஜனபலய கொலம்பட்ட” மக்கள் சூழ்ந்து கொண்டதால் அசைய முடியாமல் தடுமாறிய மஹிந்த

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்ட இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகைத்தந்துள்ளார்.“ஜனபலய கொலம்பட்ட” என்ற போராட்டம் கொழும்பின் பல பாகங்களில் இருந்தும் இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு - கோட்டை,...

அமைச்சர் றிசாட் மீது அவதூறு பரப்பிய இன்பராசாவுக்கு சாட்டையடி

https://www.facebook.com/lankafrontnews/videos/237978890199778/   (மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மகா லிங்கம் தயானந்தன் ) ஒளிப்பதிவு உதவி : கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்

முப்படையினர் தொடர்பான தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டாம் : ஜனாதிபதி உத்தரவு

நீதிமன்றங்களில் தற்போது விசாரணைகளில் உள்ள காணாமல் போனோர் மற்றும் கொலை சம்பந்தமான வழக்குகளில் முப்படையினர் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த 28ம் திகதி தனது இல்லத்தில் இடம்பெற்ற...

நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே நாளை கொழும்பில் போராட்டம் நடக்கின்றது : பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.நாமல் ராஜபக்சவை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை கொழும்பில்...

Latest news

- Advertisement -spot_img