- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றியுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவிக்கும் வரை அது பற்றி பேசுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின்...

ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஹுஸைன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர்...

நீதித்துறை மீதுள்ள சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது : முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கம் தனது அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நீதித்துறையை பயன்படுத்த தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.காலியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள்...

கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுங்கள் : அமைச்சர் றிசாட்

-ஊடகப்பிரிவு- பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர...

Latest news

- Advertisement -spot_img