- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மஹிந்தவுடன் கூட்டு சேரும் ஹக்கீம், மனோ, டக்ளஸ்?

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி பத்திரிகையொன்று...

404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” வீட்டு திட்டம் பயனாளிகளுக்கு கையளிப்பு, மோடியும் உரையாற்றினார்

(க.கிஷாந்தன்) இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும்,...

வட்டார ரீதியாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளோம் : ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான...

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றியுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவிக்கும் வரை அது பற்றி பேசுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின்...

ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஹுஸைன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர்...

நீதித்துறை மீதுள்ள சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது : முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கம் தனது அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நீதித்துறையை பயன்படுத்த தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.காலியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள்...

கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுங்கள் : அமைச்சர் றிசாட்

-ஊடகப்பிரிவு- பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர...

தலைவர் அஷ்ரபுடன் இணைந்து மரத்திற்கு உரம் சேர்த்த மர்ஹும் அலி உதுமான்

ஓட்டமாவடி,  எம்.என்.எம்.யஸீர் அறபாத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் அதனை வளர்ப்பதில் பல தியாகங்கள் செய்தவர்கள் பலருண்டு அதிலும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் வரிசையில் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்...

Latest news

- Advertisement -spot_img