- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வியட்னாமில் திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலி

வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும்...

கருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில்...

‘த ஈஸ்ட் டைம்ஸ்’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா (புகைப்படத் தொகுப்பு )

அகமட் எஸ். முகைடீன் ஈஸ்ட் டைம்ஸ் ஊடக வலயமைப்பின் 'த ஈஸ்ட் டைம்ஸ்' மாதாந்த தமிழ் மொழிமூல சஞ்சிகை வெளியீட்டு விழா அக்கரைப்பற்று ரி.எப்.சி மண்டபத்தில் இன்று (30) திங்கட்கிழமை மாலை ஈஸ்ட் டைம்ஸ்...

தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் குறைந்த கட்டண விமான சேவை : அமைச்சர் ஜோன் அமரதுங்க

தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இது குறித்த தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது வெளிநாட்டு பயணிகள் வடக்குக்கு பயணங்களை...

இலங்கையின் ஜனரஞ்சகமான அரசியல்வாதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் : அமைச்சர் துமிந்த

இலங்கையின் ஜனரஞ்சகமான அரசியல்வாதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    மிகிந்தலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது பொறுப்பை தட்டிகழித்து வருகின்றார் : ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

இன்னும் இரண்டு மாதங்களில் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் பதவிக்காலம் முடிந்து விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனின் தலைவர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது...

முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்கு பேரினவாத கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி செயல்படுகின்றனர்

(எம்.ஜே.எம்.சஜீத்) அன்று வட மாகாணத்தில் விடுதலைப்புலிகளினால் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் வட மாகாண தமிழ் அரசியல்  தலமைகள் இன்று தடையாக இருந்து செயல்படுவது குறித்து நாம் கவலையடைய...

தொண்டமான் ஊடாக கருணாநிதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் ஜனாதிபதி மைத்திரி

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம்...

Latest news

- Advertisement -spot_img