-சுஐப் எம்.காசிம்-
13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில்...
''மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும் இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும்...
(அகமட் எஸ். முகைடீன்)
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை...
96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர்களான றிஸாத்...