இன்னும் இரண்டு மாதங்களில் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் பதவிக்காலம் முடிந்து விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனின் தலைவர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது...
(எம்.ஜே.எம்.சஜீத்)
அன்று வட மாகாணத்தில் விடுதலைப்புலிகளினால் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் வட மாகாண தமிழ் அரசியல் தலமைகள் இன்று தடையாக இருந்து செயல்படுவது குறித்து நாம் கவலையடைய...
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம்...
நூறு அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டு, பம்மாத்துக் காட்டி செய்கின்ற வேலையை ஒரு அரச உயரதிகாரி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்து விட்டுப் போகின்றார்கள். எனவேதான், முஸ்லிம் சமூகத்தில் படித்த தொழில்வாண்மையாளர்களான உயரதிகாரிகளை உருவாக்க வேணடுமென...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ் றபீக்) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
காலியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 352ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின்...
சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே சிறந்தவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்.
பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு...
இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம்நிலை பீடாதிபதியான உபால தேரர், 'நாட்டில் ஹிட்லரைப் போன்றதொரு ஆட்சிதான் அவசியம் என்றால் அதனைச் செய்ய வேண்டும்' என்ற தொனியில் கூறியிருக்கின்றார். மறுபுறத்தில்,...
-சுஐப் எம்.காசிம்-
13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில்...
''மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும் இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும்...