- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கல்முனை மாநகர சயையில் தற்காலிக ஊழியர்களை புறக்கணித்து புது முகங்களுக்கு நிரந்தர நியமனம்

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சயையில் 102 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை...

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை

சுஐப் எம். காசிம் நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. 'கூழ் குடிக்கவும் கூட்டாகாது' என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப்...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் சந்திப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் குறிப்பாக முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கும் சவூதி அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல்...

முகா தலைவர் – எனக்கு அறைந்தார் என்பது உண்மைக்கு முரனானது. அவ்வாறு அறைபடுவதற்கு நான் என்ன முட்டாளா?

  (ஏ.எச்.எம்.பூமுதீன்) முகா தலைவர் - எனக்கு அறைந்தார் என்பது உண்மைக்கு முரனானது. அவ்வாறு அறைபடுவதற்கு நான் என்ன முட்டாளா? அறைந்திருந்தால் மாறி அறைந்திருப்பேன் எனக் கூறுகின்றார் அண்மையில் தாருஸ்ஸலாமில் அறை வாங்கியதாக கூறப்படும் முகா...

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

ஊடகப்பிரிவு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியாயாவுக்கிடையிலான வர்த்தகத்ததை ; பெருமளவில் அதிகரிக்கும்' என...

வியட்னாமில் திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலி

வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும்...

கருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில்...

‘த ஈஸ்ட் டைம்ஸ்’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா (புகைப்படத் தொகுப்பு )

அகமட் எஸ். முகைடீன் ஈஸ்ட் டைம்ஸ் ஊடக வலயமைப்பின் 'த ஈஸ்ட் டைம்ஸ்' மாதாந்த தமிழ் மொழிமூல சஞ்சிகை வெளியீட்டு விழா அக்கரைப்பற்று ரி.எப்.சி மண்டபத்தில் இன்று (30) திங்கட்கிழமை மாலை ஈஸ்ட் டைம்ஸ்...

தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் குறைந்த கட்டண விமான சேவை : அமைச்சர் ஜோன் அமரதுங்க

தென்னிந்தியா மற்றும் பலாலிக்கு இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இது குறித்த தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது வெளிநாட்டு பயணிகள் வடக்குக்கு பயணங்களை...

இலங்கையின் ஜனரஞ்சகமான அரசியல்வாதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் : அமைச்சர் துமிந்த

இலங்கையின் ஜனரஞ்சகமான அரசியல்வாதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    மிகிந்தலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Latest news

- Advertisement -spot_img