ஆளும் அரசாங்கத்திற்கு எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் தொழிலாளர் தலைவரான டி.பி.இளங்ககோனின் கொழும்பு – நவம் மாவத்தையில் அமைந்துள்ள உருவ சிலைக்கு...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள...
இன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது 18 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.இதன்போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...