- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள...

அமைச்சர் ஹக்கீம் தலைமையில் அக்குறணை நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை

அக்குறணையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள, 4 மாடிகள் கொண்ட நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு இடையூறாக இருக்கின்ற நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பழைய கட்டிடத்தை...

TNA வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த அபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின்...

கடமை நேரத்தில் பாடசாலை அதிபரை தாக்கியமை பாரதூரமான குற்றமாகும் என்கின்றார் கிளிநொச்சி ZDE

ஒரு பாடசாலை அதிபர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றது என்பது ஒரு பாரதூரமான குற்றமாகும், இதற்குப் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி,...

கொழும்பிலே கூடி மகிழ்ந்து அமைச்சர் ரிசாத்திடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்

-ஊடகப்பிரிவு- கொழும்பிலே கூடி மகிழ்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்தப் பிரதேசங்களில் அவரைப் பற்றிய பிழையான எண்ணங்களை மக்கள் மத்தியில் சித்தரித்து, வேற்றுமைகளை வளர்த்து...

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை – அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

 கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் - முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.    நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க...

ஆளும் அரசாங்கத்திற்கு எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது

ஆளும் அரசாங்கத்திற்கு எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் தொழிலாளர் தலைவரான டி.பி.இளங்ககோனின் கொழும்பு – நவம் மாவத்தையில் அமைந்துள்ள உருவ சிலைக்கு...

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு இடமாற்றம் ? பொது அமைப்புக்கள் கண்டனம்

 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர்.    இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள...

மகிழ்ச்சியில் மனோ, ஜனாதிபதி வசமிருந்த அமைச்சுப் பதவி மனோ கணேசன் வசம்

 இன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது 18 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.இதன்போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...

Latest news

- Advertisement -spot_img