இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
4 ஆம் திகதி பேஸ்புக்...
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுக்களில் 13 குற்றச்சாட்டுக்கள் மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமானவையாகும். 14 ஆவது குற்றச்சாட்டானது மிக அண்மையில்...
மனச்சாட்சி
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்....
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்....
இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மோசமாக போய்க் கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போக்கை விமர்சிக்கும் வகையில், கவிஞர் கண்ணதாசன் இந்த பாடல்...
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து பல இரகசியங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும்...