இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் கரீபியன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது வெற்று அரசியல்கட்சி எனவும் அந்த கட்சியின் தாமரை மொட்டு எப்போதும் மலராது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...
முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த...
அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றும் ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இரு மாதங்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த முஸ்லிம்...
ஏ.ஆர்.ஏ.பரீல்
மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு குறித்த யோசனை விரைவில் பாராளுமன்றுக்கு கொண்டுவரப்படவிருக்கின்ற நிலையில் மாகாண சபை தேர்தல்களை...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன.இதில் முதற்காரணம் மஹிந்த ராஜபக்ஸ, இரண்டாவது காரணம் கட்சியின் உறுப்பினர்கள் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ...
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாண திட்டத்தை விரைவில் ஆரம்பித்து, ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சந்தை...
12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்வதற்காக சிறார் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இந்த அவசர சட்ட...
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 பேரினது இரகசியங்களையும் வெளியிட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...