- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு பெரும்பாலானோர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

எம்.எம்.மின்ஹாஜ் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி...

சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர்

எம்.எம்.மின்ஹாஜ் தமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து...

அமைச்சர் திலக் மாரப்பன சந்திக்கும் முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசின்உயர்மட்டக் குழு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.  இந்தக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்கவுள்ளார்.     விசேட திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி...

பிரதமர் எந்த குழப்பமும் இல்லாமல் உரிய நேரத்தில் பொறுப்பை கைமாற்ற நடவடிக்கை எடுப்பார் : அமைச்சர் ஹரீன்

    ஐக்கிய தேசியக்கட்சியில் விரைவில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.காலி வந்துரம்ப பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  நிலவும்...

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 18.03.2018 அன்று மதியம் 2 மணியளவில்...

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பணம்

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, யாழ். சர்வதேச முஸ்லிம் சமூகம் அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 37ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை...

என்னிடம் சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..!

அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் முகநூலிலிருந்து.... எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..! முஸ்லிம் உடன்பிறப்புகளின் மனசாட்சியை நோக்கி...> இந்த நொடியில் என் மனதில்…(18/03/2018) நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை...

நாட்டில் 30 வருடகால  யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது : பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்) தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால  யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர்....

ஆபத்தான நிலையில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகள் மட்டுமே

வை எல் எஸ் ஹமீட் மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த...

Latest news

- Advertisement -spot_img