அஹமட் சப்னி
தனக்கு எதிராக செயற்பட்ட பிரதியமைச்சர் ஹரீஸை உடனடியாக இடைநிறுத்துமாறும், இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ரணில் விகரமசிங்க வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்...
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.இந்த சந்திப்பு இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக...
பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எனினும், பிரதமர் பதவியை தான் ஒருபோதும் கேட்கப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறு தந்தாலும் அதனை ஏற்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
வத்தளை...
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், இந்தியா அவர் வெற்றிப்பெறுவதற்கான வழிகளை செய்ய வேண்டும் என்று பாரதிய...
இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெலவை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக...
கண்டி கலவரத்தை தொடர்ந்து கள ஆய்வுகளுக்காக குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் சென்ற 10ம் திகதி சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.
குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள்,இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள், புகைப் படப்பிடிப்பாளர்கள் மற்றும்...