ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக...
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது, சமீபத்திய இன வன்முறைகள்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைதியாக வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அனைவரிடமும் அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட...