உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் குறிப்பாக அம்பாரை மற்றும் கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல்வேநு பிரதேசங்களில் இனவாத வன்செயல்கள், சமய ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் பொது மக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவை...
-ஊடகப்பிரிவு-
அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை மீண்டும் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வை கருத்தில்கொண்டு இன்று மாலை...
கண்டி - தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று...
(பி.எம்.எம்.எ.காதர்)
கண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் (06-03-2018)மருதமுனையில் பூரண கர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டம் என்பன...
-சுஐப் எம்.காசிம்-
கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நடந்த நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்...