அம்பாறை முஸ்லிம் ஹோட்டல் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று எப்போதும் மார் தட்டும் ஹக்கீம், கட்சி தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...
அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில்...
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல்...