நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து 500 மேற்பட்ட சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களும் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையில்அ ம்பாரை கலவரம் தொடர்பாக இன்று அம்பாரை நீதவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன....
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார்.
அம்பாறை கலவரம்...
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து ஐரோப்பாவிலுள்ள வீதிகள், ரயில்வே சேவைகள்...
கடந்த மாதம் 21 ஆம் திகதி காலை தியத்தலாவை –கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் ...
சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததின் ஊடாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் தயாராகியுள்ளமையை கருத்திற்கொண்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான துரித ஏற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...
இவ்வறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்W.J. S கருணாரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்டு தகவலறியும் ஆணைக் குழுவுக்கு கடந்த 27 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இவ்வறிக்கை ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது சுவடிகள் கூடத்திணைக்கணத்திலோ...