- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பணம்

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, யாழ். சர்வதேச முஸ்லிம் சமூகம் அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 37ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை...

என்னிடம் சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..!

அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் முகநூலிலிருந்து.... எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..! முஸ்லிம் உடன்பிறப்புகளின் மனசாட்சியை நோக்கி...> இந்த நொடியில் என் மனதில்…(18/03/2018) நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை...

நாட்டில் 30 வருடகால  யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது : பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்) தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால  யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர்....

ஆபத்தான நிலையில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகள் மட்டுமே

வை எல் எஸ் ஹமீட் மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த...

நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில் நுட்ப மையத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சம்பிரதாய பூர்வமாக திறந்து...

அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பிரதான சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

கண்டி வன்முறை தொடர்பில் கைது செய்த பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் எதிர் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற...

மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக பொதுபல ​சேனா அமைப்பு பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு

தாய்நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக பொதுபல ​சேனா அமைப்பு பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்துள்ளது.  கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவன்முறைகள் தொடர்பில் இணையத்தளங்கள் வாயிலாக...

ஹக்கீமிடம் கேள்வி எழுப்ப திராணியற்ற தவம் முதல்வர் நியமனம் பற்றி கதையளக்கின்றார்

அதாவுல்லாஹ்வை எதிர்க்கும் அரைவேக்காடுகள் நேற்று தே.காவின் அக்கரைப்பற்று மாநகர சபையினது புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றின் ஒரு சில இடங்களில் சிறிய சல சலப்புக்கள் தோன்றியதாக அறிய...

கண்டி வன்முறை தொடர்பான விசாரணைகள் குறித்து முக்கிய தகவலை பிரதமருக்கு தெரியப்படுத்திய பாதுகாப்புப் பிரிவு

கண்டி இனத்துவ தீவிரவாத வன்முறை தொடர்பான விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள விசாரணைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமரிடம் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கண்டியில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள்...

ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் பி.அமைச்சர் ஹரீஸின் மக்களுக்கான குரலை அடக்கிவிட முடியாது

பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக உயர்பீட கூட்டத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தை வைத்து கட்சியின் தலைமைக்கும்பிரதித் தலைவர் ஹரீஸிக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தி கட்சியினை பலவீனப்படுத்த எத்தனிப்பவர்கள் தங்களது போலிப்பிரச்சாரங்களைகைவிடுமாறு விளையாட்டுத்துறை பிரதி...

Latest news

- Advertisement -spot_img