- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா !!

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட...

மஹிந்த தலைமையில் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த...

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசியினால் கிடைக்கும் நன்மைகள் !!

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு...

அதிகப்படியான வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி !!

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் தவிளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின்...

உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க இனியும் காலதாமதம் ஏற்படுத்தப்படமாட்டாது: தேர்தல்கள் ஆணையகம்

புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க முடியும் என  ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ...

பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு பெரும்பாலானோர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

எம்.எம்.மின்ஹாஜ் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி...

சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர்

எம்.எம்.மின்ஹாஜ் தமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து...

அமைச்சர் திலக் மாரப்பன சந்திக்கும் முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசின்உயர்மட்டக் குழு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.  இந்தக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்கவுள்ளார்.     விசேட திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி...

பிரதமர் எந்த குழப்பமும் இல்லாமல் உரிய நேரத்தில் பொறுப்பை கைமாற்ற நடவடிக்கை எடுப்பார் : அமைச்சர் ஹரீன்

    ஐக்கிய தேசியக்கட்சியில் விரைவில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.காலி வந்துரம்ப பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  நிலவும்...

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 18.03.2018 அன்று மதியம் 2 மணியளவில்...

Latest news

- Advertisement -spot_img