- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மூட்டு வலி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையிலும், உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்

இப்போது இளம்வயதிலேயே பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். அதேபோல் மூட்டுவலிக்காரர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான 25 விஷயங்களையும், அவர்களுக்கான உணவுமுறையையும் இப்போது தெரிந்துகொள்வோம்... மூட்டு வலி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையில் அதிக கவனம் கொள்ள...

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி ஊடக விருது வழங்க தீர்மானம் !

ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை ஆண்டு தோறும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது..

-ஊடகப்பிரிவு-   இறக்காமம் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.   வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் (தாஹிர்) 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத்...

செயலாளரே ,ஹக்கீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்து கட்சியிலிருந்து இடை நிறுத்த முடியாதா?

எனது தம்பி (ஒன்றுவிட்ட) நிஸாம் காரியப்பர் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமென்று எனது மனதில் தோன்றியது. அது ஒரு சுமையாகவே எனது மனதை நெருடிக் கொண்டிருந்ததால் அதனை இங்கு இறக்கி வைப்பது...

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டமையால் பதவி விலகிய ஸ்மித் மற்றும் வார்னர்

 தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பான்கிராப்ட்...

மாகாண எல்லை மீள்நிர்ணயம் : கை உயர்த்துமா  ‘கறுப்பு ஆடுகள்’ ? – ஏ.எல்.நிப்ராஸ்

  சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மை தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும்...

தீர்வுகள் குறித்து தமிழர் தரப்பு அனாவசிய அழுத்தங்களை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டாம்

ஆர்.யசி நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள  அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு  கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்...

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் மாற்றங்கள் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்...

பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை

கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்...

நம்பிக்கையோடு கேட்ட பிரார்த்தனை

  ‘எங்கள் இறைவனே. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்துவிட்டேன். அது விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கு. எங்கள் இறைவனே, அவர்கள் உன்னைத் தொழுது கொண்டிருப்பதற்காக...

Latest news

- Advertisement -spot_img