அம்பாரை நகரிலுள்ள பள்ளிவாசல் இன்று நள்ளிரவு (27.02.18) இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய lankafrontnews இணையத்தளம் அம்பாறையிலுள்ள ஒரு சகோதரரை தொடர்பு கொண்ட போது,
இச்சம்பவம்...
ஊழல் மோசடிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோரை கொண்ட குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
இதற்கு அப்பால் அரசியல் பழிவாங்கல்...
மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் முஸ்லிம்கள் ஏமாறப் போகிறார்களா?
கோட், சூட் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் போது கட்டியிருக்கின்ற கோவணத்தையும் களவு கொடுக்கின்ற நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் இருந்து...