தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
முஸ்லிம்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடாக சர்வதேச மன்னிப்பு சபையால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த வருடகாலப்பகுதியில் பெளத்த தேசியவாதம் எழுச்சிப் பெற்று கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என சர்தேச மன்னிப்பு...