நிதி விடயங்களை கையாழ்வது தொடர்பில் நேற்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வரலாற்றில்...