தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளது. எதிர்காலத்தில் த.தே.கூ.வுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி...
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில்...