- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும். ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து பயன் கிடைக்கும்...

இதயத்தின் நலம் காப்பது மிகவும் அவசியம்…!!

உடம்பெங்கும் ரத்தத்தை அனுப்பும் மையமான இதயத்தின் நலம் காப்பது மிகவும் முக்கியம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்... புகை, மதுப் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை  கைவிட  வேண்டும். உயர் ரத்த...

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்: தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக...

நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும் நாட்டு மக்கள் கைவிடவில்லை: மஹிந்த ராஜபக்ஷ 

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள...

ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி !

சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றிகளையும்- பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி...

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போதிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை

 மீரா அலி ராஜாய்  நேற்று நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அளிக்கப்பட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 24192 அதில் மு.கா.கூட்டு ஐ.தே.கட்சியினர் 11361 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களையும்...

Latest news

- Advertisement -spot_img