தேசிய தலைவர்கள் பொத்துவிலுக்கு வந்து வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். தேர்தல் காலங்களில் அவை பேசப்பட்டு கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால், இந்தப் பிரதேசத்தில் அரசியல் அங்கீகாரம் பெற்றிருக்கின்ற முஸ்லிம் காங்கிரžஸ்தான் இவற்றை சாதிக்கவேண்டும். இந்த...
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் பல ஆரோக்கியமான சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே காலையில் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.
நம் உடலின் நோயெதிர்ப்பு...
சமகால அரசாங்கத்தின் செயற்பாடும், அமைச்சுக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணாடி வீடுகளில் இருந்து கல் ஏறிய வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே...
-ஊடகப்பிரிவு-
ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்...