நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாகவுள்ள அனைத்து பாடசாலைகளும்...
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில்...
2004ஆம் ஆண்டு காத்தான்குடி இரும்புத் தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்புள்ளதாக அபாண்டமான பொய் பிரச்சாரங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்...