- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேரம் நடத்தினார் என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு...

தேர்தல் தினத்தன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் : தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் தினத்தன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.  வாக்காளரின் வேலைத்தளத்திலிருந்து வாக்குச்சாவடியின் தூரம் 40 கிலோமீற்றர்கள் அல்லது அதற்கு குறைவாக...

யாழ். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சம்பந்தன்

பாறுக் ஷிஹான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(06)  பிற்பகல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. குறித்த பொதுக் கூட்டம் இன்று பிற்பகல்-05...

பலமான அமைச்சுப் பதவிகளை தம்வசம் வைத்திருந்தும் உருப்படியாக எதையுமே செய்யாமல் வாக்குகள் கேட்பது வெட்கக் கேடானது :பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்

-சுஐப் எம்.காசிம்-  எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும்,கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொருஉதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img